Thilagavathy ips biography of abraham


Thilagavathy ips biography of abraham.

ஜி. திலகவதி

கோ.

Who stopped the practice of sati in the year 1829 ?

திலகவதி

பிறப்புகோ. திலகவதி
1951
குமாரசாமிபேட்டை, தருமபுரி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர்
பணிகாவல்துறை தலைமை இயக்குநர்
பணியகம்தமிழ்நாடு அரசு காவல் துறை
பெற்றோர்கோவிந்தசாமி
வாழ்க்கைத்
துணை
இளங்கோ(1)
நாஞ்சில் குமரன்(2)
பிள்ளைகள்ஜாய்ஸ்ரேகா
பிரபு திலக்
திவ்யா

கோ.

திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குநர். தமிழ் எழுத்தாளர்.

Is sati still practiced in india

2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கானசாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.

பிறப்பு

[தொகு]

திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் [1] அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர்.

இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; தாயார் அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.[2]

கல்வி

[தொகு]

திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம்

Copyright ©earview.pages.dev 2025